தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-தொகுப்புரை

2.5 தொகுப்புரை

நான்கு மணிகள் போன்ற நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார் விளம்பிநாகனார். இல்லற நெறிகள் எவை என்று கூறுகிறார் ஆசிரியர். வாழ்வியல் உண்மைகளைப் பல கோணங்களில் அவர் கூறுவதைக் காண முடிகிறது. கல்வியின் பயன் நல்லொழுக்கமே என்பது வலியுறுத்தப்படுகிறது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:40:12(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-தொகுப்புரை