தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-தொகுப்புரை

3.4 தொகுப்புரை

திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களைப் பற்றி இப்பாடத்தில் பார்த்தோம். கீழ்க்கணக்கு நூலில் திரிகடுகம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்துப் பொருள்களைக் குறிக்கிறது. இவை உடல் நோயைத் தீர்க்க வல்லதைப் போல் திரிகடுக நூலில் கூறப்படும் கருத்துகளும் மக்களுடைய உள நோயைத் தீர்ப்பதாகும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 13:07:46(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-தொகுப்புரை