தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-[விடை]


5.

ஆமை போன்ற அறியாமை உடையவர் யார்? ஏன்?

பண்பிலார் ஆமை போன்ற அறியாமை உடையவர். தமக்கு
வரும் ஆபத்தை அறியாமல் அதை ரசிக்கும் அறியாமை
உடையவர் என்பதால் அவ்வாறு கூறப்படுகிறது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:39:16(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-[விடை]