யானை போன்றவரின் நட்பை நீக்க வேண்டும். ஏன்? தினம் உணவளிக்கும் பாகனையே கொல்லும் இயல்புடையது யானை. அது போன்ற இயல்புடையவர் நட்பை நீக்க வேண்டும்.