Aranoolgal-I-[விடை]
மூவகை மரங்களில் எவ்வகை
மரங்களை மேன்
மக்களுக்கு உவமை கூறுகிறது நாலடியார்? ஏன்?
பனைமரங்களை மேன்மக்களுக்கு உவமையாகக் கூறுகிறது.
ஒருமுறை நீர் விட்டாலும் பயன்தரும் இயல்புடைய பனை
மரங்களைப் போல் மற்றவர்க்கு உதவும் தன்மையினால்
அவ்வாறு கூறுகிறது.
- பார்வை 2