தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பாடம்
Lesson


காட்சி - 3

இடம் : பதினாறு கால் மண்டபம்
பங்கேற்போர் : ஆசிரியர், மாணவர்கள்

 
ஆசிரியர் : அன்பு மாணவர்களே! அறிந்து கொண்டீர்களா?
மாணவர்கள் : ஆமாம் ஐயா!
ஆசிரியர் : பதினாறுகால் மண்டபத்தை மன்னன் கரிகாலன் அன்று கட்டினான் அல்லவா? அதே மண்டபம் தான் இது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவருக்காக இந்த மண்டபம் கட்டித் தரப்பட்டது!
மாணவர் 1 : அப்படியா ஐயா!
மாணவர் 2 : இது தமிழுக்குக் கட்டித் தரப்பட்ட மண்டபம் ஐயா!
மாணவர் 3 :தமிழ்ப் புலவர் மண்டபத்தில் நாம் தமிழ்ப் பாடம் படிக்கிறோம்! ஆ! எவ்வளவு சிறப்பு!
ஆசிரியர் : ஆமாம் மாணவர்களே!

வாழ்க தமிழ்!