தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    2. கிடைக்கப்பெறாத நூல்கள் எவை? அவை உணர்த்தும் குறிப்புச் செய்தி யாது?

    அமிர்தபதி, நாரத சரிதை, பிங்கல சரிதை, வாமன சரிதை என்பன முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. சரிவர ஆதரவு கிடைக்காத நிலையும், புறக்கணிப்பும், சமண சமயத்தின் செல்வாக்குக் குன்றியதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 12:06:57(இந்திய நேரம்)