Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
கன்னடத்தின் வட்டார வழக்குகள் இரண்டினைக் கூறுக.
தேவாங்கா கன்னடம்-தமிழகத்தில் அருப்புக் கோட்டை, சின்னாளப்பட்டியில் வாழும் தேவாங்கர் தேவாங்கா கன்னடம் பேசுகின்றனர்.
கௌடா கன்னடம்-தென் கர்நாடகம், கூர்க் மாவட்டத்தில் வாழும் கௌடர்கள் கௌடா கன்னடம் பேசுகின்றனர்.