Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5. குமாரன், மதியாரழகன் என்பவர்கள் யார்? அவர்களுக்கு நேர்ந்த கொடுமை என்ன?
குமாரனும் மதியாரழகனும் சேதுபதியின் மக்கள் ஆவர். போரின்போது இராமப்பய்யனால் கைது செய்யப்பட்ட இவர்களது தோலை உரிக்கும் படி கட்டளையிட்டு, அவர்களது எலும்பைத் தறிக்கச் செய்கிறான் இராமப்பய்யன்.