தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. குமாரன், மதியாரழகன் என்பவர்கள் யார்? அவர்களுக்கு நேர்ந்த கொடுமை என்ன?

    குமாரனும் மதியாரழகனும் சேதுபதியின் மக்கள் ஆவர். போரின்போது இராமப்பய்யனால் கைது செய்யப்பட்ட இவர்களது தோலை உரிக்கும் படி கட்டளையிட்டு, அவர்களது எலும்பைத் தறிக்கச் செய்கிறான் இராமப்பய்யன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:24:23(இந்திய நேரம்)