தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. தேசிங்கு மக்கள் மத்தியில் புகழடைந்தமைக்கு எது காரணமாயிருந்தது?

    தேசிங்கு தனித்து நின்று தன்மானமிக்கவனாகப் போரிட்டு வீர மரணமடைந்தான். அவ்வீர மரணமே அவனுக்கு மக்கள் மத்தியில் புகழைப் பெறும்படி செய்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:24:31(இந்திய நேரம்)