தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-[விடை]

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    3. பெண்கள் அறிவு வளர்த்தால் என்ன விளையும் என்று பாரதியார் கூறுகிறார்?
     

    பெண்கள் அறிவை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான், இந்த உலகத்தில் பேதமை என்பது நீங்கும் என்கிறார் பாரதியார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:01:15(இந்திய நேரம்)