தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    2. அந்திப் பொழுதில் இருள் முழுமையாக வரவில்லை என்பதனை எவ்வாறு சுவையாக விளக்குகிறார்?

    கதிரவன் முழுமையாக மறைந்து இன்னமும் இருள் சூழவில்லை. அந்த நிலையை மிகவும் அழகாகக் ‘கதிரவனை வழியனுப்பி’ என்று குறிப்பிடுகிறார் கவிஞர்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:59:06(இந்திய நேரம்)