Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.புறநானூற்றின் இரண்டாம் பாட்டு யார் மீது யாரால் பாடப்பட்டது?
இப்பாட்டின் ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகராயர். இப்பாட்டு சேரமான் பெருஞ்சோற்று உதியம் சேரலாதனை நோக்கிப் பாடப்பெற்றது.
தன் மதிப்பீடு : விடைகள் - I
புறநானூற்றின் இரண்டாம் பாட்டு யார் மீது யாரால் பாடப்பட்டது?
இப்பாட்டின் ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகராயர். இப்பாட்டு சேரமான் பெருஞ்சோற்று உதியம் சேரலாதனை நோக்கிப் பாடப்பெற்றது.