தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. தொண்ணூற்றைந்தாம் புறப்பாட்டு எச்சூழலில் யாரால் பாடப்பட்டது?

    இப்பாட்டைப் பாடியவர் ஒளவையார். இப்பாட்டு அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றபோது பாடியதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:39:56(இந்திய நேரம்)