தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    பாடமாக அமைந்துள்ள புறப்பாடல்கள் வீரம் கூறுவன, கொடை மேம்பாடு கூறுவன, வாழ்வியலுக்கு வேண்டும் உறுதிப் பொருள் கூறுவன என்ற மூன்று பகுப்பில் அடங்கக் காணலாம். இப்பாடல்களைப் பாடியவர்களில் வேந்தர்களும் உள்ளனர் என்பது எண்ணுதற்குரியது.

    தன் மதிப்பீடு : வினாக்கள்- II
    1. பெருந்தலைச் சாத்தனாரின் குடும்ப நிலை எத்தகையது?
    2. உலகம் நிலை பெற்றிருப்பதற்குரிய காரணம் யாது?
    3, கல்வியின் சிறப்பைப் பாண்டியன் அறிவுடை நம்பி கூறுமாறு வரைக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2017 16:10:54(இந்திய நேரம்)