Primary tabs
-
2.7 தொகுப்புரை
பாடமாக அமைந்துள்ள புறப்பாடல்கள் வீரம் கூறுவன, கொடை மேம்பாடு கூறுவன, வாழ்வியலுக்கு வேண்டும் உறுதிப் பொருள் கூறுவன என்ற மூன்று பகுப்பில் அடங்கக் காணலாம். இப்பாடல்களைப் பாடியவர்களில் வேந்தர்களும் உள்ளனர் என்பது எண்ணுதற்குரியது.