தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    9)
    ‘ஊர்கொலை’ - துறைப் பொருள் யாது?

    குறிஞ்சி நிலத்து எயினரின் சிற்றூர் குறும்பு எனப்படும். ஆவும் கன்றும் இருக்கின்ற தொழுவங்களையுடைய சிற்றூர் குறும்பு. இதனை, ஊர் எனக் குறிப்பிட்டனர். கொலை - அழித்தல். எனவே, அத்தொழுவங்களையுடைய குறும்பை அழிப்பது ஊர் கொலை என்பதாயிற்று.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:00:39(இந்திய நேரம்)