தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    2)
    கவர்ந்த ஆநிரையை யார் யாருக்குப் பகுத்துக் கொடுத்தல் மரபு?

    போரினைப் புரிந்த மறவர்கள், பகைவரது நாட்டிற்குச் சென்று ஒற்று அறிந்து வந்து சொன்னவர்கள், நல்நிமித்தம் பார்த்துச் சொன்னவர்கள் ஆகியோருக்குக் கவர்ந்து வந்த ஆநிரையைப் பகுத்துக் கொடுத்தல் மரபு.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:05:03(இந்திய நேரம்)