தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    4)

    உழிஞை ஒழுக்கம் - விளக்குக.

    உழிஞைப் பூவினைத் தலையில் சூடி, மதிலைக் கைப்பற்றக் கருதிய மன்னன் ஒருவன், பகைவேந்தனுடைய எயிலை வளைத்துக் கொள்ளும் செயல்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 17:07:59(இந்திய நேரம்)