தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    3)
    ‘மோனைத்தொடை’ என்றும் ’இணைமோனைத் தொடை’ என்றும் சொல்வதினின்றும் நீவிர் அறிவன யாவை?

    முன்னது, செய்யுளின் அடிகளில் பயில்வது; பின்னது, செய்யுளில் ஒரடிக்குள்ளே உள்ள சீர்களில் பயில்வது என்ற உணர்வே ஆகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2017 11:32:24(இந்திய நேரம்)