தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)

    ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ - பெயர்க்காரணம் தருக .

    இடையே வரும் அடிகள், இரண்டும் அதற்கு மேற்பட்டும் குறுகிய அடிகளாக (குறளடி, சிந்தடி) வருவதாகையால் இப்பெயர் பெற்றது. இணை = இரண்டு ; குறள் = குறுகியது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 18:11:28(இந்திய நேரம்)