திரு.கி.சிவகுமார்
தண்டியலங்காரம் - 1
அணி இலக்கணம் -பொது அறிமுகம்
செய்யுள் வகை
காப்பிய இலக்கணம்
செய்யுள்நெறி - வைதருப்பம் (முதற்பகுதி)
5.
செய்யுள் நெறி - வைதருப்பம் (இரண்டாம் பகுதி)
செய்யுள்நெறி - கௌடம்
வைதருப்பம், கௌடம் இவற்றிற்கிடையில் உள்ள வேறுபாடுகள் இரண்டனைக் கூறுக.
(1) வைதருப்பம்- உலகியல் நெறி கடவாதது.
மோனை, தொகை - ஓரளவு உடையது.
(2) கௌடம் - உலகியல் நெறி கடந்தும் வரும்.
மோனை, தொகை - மிகுதியாக உடையது.
Tags :