Primary tabs
5.8 தொகுப்புரை
உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி ஆகிய ஐவகை குணப்பாங்குகள் வைதருப்ப நெறியின் பிற்பகுதியாக அமைகின்றன.
வைதருப்பமும் கௌடமும் தம்முள் ஒற்றுமைக் கூறுகளையும் வேற்றுமைக் கூறுகளையும் கொண்டு திகழ்கின்றன.
இவை இப்பாடத்தின் வழி நாம் அறிந்து கொண்டனவாகும்.