Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
‘சமாதி’ என்பதற்கு ஒரு சான்று தருக.
உரிய பொருளின் பெயரோ வினையோ ஒப்புடைப் பொருள்மேல் ஏற்றி உரைக்கப்படுவது ‘சமாதி’ எனப்படும்.
(எ.கா) குமரி ஞாழல்
உயர்திணை மணமாகாப் பெண்ணைச் சுட்டும் ‘குமரி’ என்பது இளமையான ஞாழல் மரத்திற்கு ஏற்றிக் கூறப்பட்டது.