தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    கௌடநாட்டினர் நெறி கூறும் ‘செறிவு’ என்பது யாது?

    நெகிழிசையுடைமையே செறிவு என்பது கௌட நாட்டினர் நெறி. நெகிழிசையாவது இடையின எழுத்துகள் செறிந்து வருவது ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 13:59:39(இந்திய நேரம்)