1.
2.
3.
4.
5.
6.
3.1 மெய் ஒலிகள் - ஒரு விளக்கம்
நெஞ்சினின்று எழும் காற்றானது வாய் அறையின் (oral cavity) உள் புகும்போது அங்குள்ள நா, இதழ் முதலான ஒலி உறுப்புகள் அதிர்ந்து, அக்காற்றை அடைத்தோ, அதிரச்செய்தோ வெளிவிடுவதால் பிறக்கும் ஒலிகள் மெய் ஒலிகள் எனப்படும்.
Tags :