தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    6.
    பாலைக் கௌதமனார் அரசனுக்குக் கூறும் அறிவுரைகளைக் கூறுக

    மன்னர்கள் சினம், காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனப் பாலைக் கௌதமனார் அறிவுறுத்துகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:18:31(இந்திய நேரம்)