தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் எலும்பையே பிறருக்குக்
    கொடுப்பவர்கள் யார்?

    பொதுநலம் கருதுகின்ற சான்றோர்கள், தமக்குப் பாதுகாப்பாக
    அமையும் எலும்பையே பிறருக்குக் கொடுப்பார்கள். பிறர் மீதுள்ள
    அன்பின் மிகுதியால் இவ்வாறு செய்வார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:57:50(இந்திய நேரம்)