தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 4. சான்றோர்க்கு எது பிணி?

    சான்றோர்கள், நாணத்தை ஓர் அணியாகக் கொண்டு வாழ்வார்கள்.
    மாறாக நாணத்தை இழந்து வாழ மாட்டார்கள். ஏனென்றால் அதை
    ஒரு பிணியாக அவர்கள் கருதுகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:57:54(இந்திய நேரம்)