தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 5. வள்ளுவர் ஒழுக்கம் பற்றிக்கூறும் கருத்துகள் இன்றும்
    வாழ்கின்றன. ஏன்?

    ஒழுக்கம் பற்றி வள்ளுவர் கூறிய கருத்துகள் சாதி, சமயம், மொழி,
    நாடு முதலியவற்றைக் கடந்த நிலையிலுள்ளன. மேலும் இன்றைக்கும்
    பொருந்தும் பொது இயல்புகளை உடையதாகக் திகழ்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:59:27(இந்திய நேரம்)