| முகப்பு |  | தொடக்கம் | 
| 675 | 
| அரும் பொருள் அபிதானவிளக்க அகராதி | 
| 1-வது சருக்கம் | 
| பக்க எண் | செய்யுள் எண் | |
| அகமிந்திரலோகம் | 35 | 75 | 
| அங்காகமம் | 59 | 124 | 
| அஞ்சிலோதியர் 
 - ஐந்து பாகுபாட்டிலமைந்த கூந்தலுடையார் | 23 | 50 | 
| அணு (லக்ஷணம்) | 41 | 86 | 
| அதர்மாஸ்தி-ஸ்திரகாரணம் | 43 | 91 | 
| அதர்மாஸ்தி -உதாரணம் | 43 | 92 | 
| அநுபாகம் | 50 | 104 | 
| அருகன சரணமல்லாலரண் பிறிதில்லை | 53 | 111 | 
| அறத்தின் பெருமை | 56 | 117 | 
| அனந்த சதுஷ்டயம் | 60 | 125 | 
| அனந்த நான்மை | 60 | 125 | 
| ஆகாசம்; காலம் | 44 | 93 | 
| ஆஸ்ரீவபேதங்கள | 47 | 98 | 
| ஆறுதீநயம் | 20 | 42 | 
| ஆறுதொல்பகை | 20 | 42 | 
| ஆறுநன்னயம் | 20 | 42 | 
| இரண்ரைத்தீபம் | 37 | 70 முதல் 80 | 
| எண்குணம் | 33 | 70 | 
| ஏழு நிலம் - சமவசரண சப்தபூமி | 5 | 8 | 
| ஐஞ்சிறப்பு - பஞ்சகல்யாண பூஜை | 5 | 8 | 
| ஒளிமூன்றுடைமேனி - மனோ, வாக், காய ஜோதி | 30 | 65 | 
| கந்தமாலினி - விதேகதேசத்தில் உள்ள ஒரு நாடு; சீதோதா நதிக்கு வடக்கேயுள்ளது | 4 | 7 | 
| கமலமீதுலவும் - மலர்மிசை யேகும் | 30 | 66 | 
| கருமவகை - ஸ்கந்தம் | 40 | 85 | 
| முன்பக்கம் | அடுத்த பக்கம் |