முகப்பு   அகரவரிசை
   நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
   நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல்
   நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
   நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
   நங்கள் வரிவளை ஆயங்காளோ
   நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்
   நச்சு-அரா அணைக்கிடந்த நாத பாத-போதினில்
   நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை
   நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்
   நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
   நடம் ஆடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
   நடை ஒன்று இல்லா உலகத்து
   நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
   நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரை
   நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
   நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
   நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
   நந்தா நரகத்து அழுந்தாவகை நாளும்-
   நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும்
   நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
   நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள்
   நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை
   நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
   நம்பியை தென் குறுங்குடி நின்ற அச்
   நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
   நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே
   நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
   நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
   நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது இன்றி நண்ணினர்பால்
   நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
   நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
   நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
   நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை
   நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
   நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும்
   நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
   நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
   நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர்
   நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த
   நல்லது ஓர் தாமரைப் பொய்கை
   நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப் பேர்
   நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப
   நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
   நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
   நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய்
   நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த
   நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே
   நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
   நளிர்ந்த சீலன் நயாசலன் அபி
   நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்
   நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
   நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும்
   நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும்
   நன்மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும்
   நன்மை உடைய மறையோர் வாழ்
   நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
   நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
   நன்றாய் ஞானம் கடந்துபோய்
   நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
   நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி