முகப்பு   அகரவரிசை
   நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
   நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
   நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என்
   நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
   நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
   நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
   நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
   நெடியான் அருள் சூடும்
   நெடியானே கடி ஆர்கலி நம்பீ
   நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல்
   நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்
   நெடுமையால் உலகேழும் அளந்தாய்
   நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும்
   நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்
   நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்
   நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
   நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
   நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
   நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின்மேல்
   நெற்றிமேல் கண்ணானும் நிறை மொழி வாய்
   நெற்றியுள் நின்று என்னை ஆளும்
   நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா
   நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
   நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு
   நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
   நெறியார் குழல் கற்றை முன்நின்று பின் தாழ்ந்து
   நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி