முகப்பு   அகரவரிசை
   பா இயல் வேத நல் மாலை பல கொண்டு
   பா இரும் பரவை-தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு
   பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ
   பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
   பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்
   பாசி தூர்த்தக் கிடந்த பார்-மகட்குப் பண்டு ஒரு நாள்
   பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
   பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
   பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர்
   பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்? நல் வேங்கட-
   பாடோமே-எந்தை பெருமானை? பாடிநின்று
   பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
   பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
   பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்
   பாதம் அடைவதன் பாசத்தாலே
   பாதம் நாளும் பணிய தணியும் பிணி
   பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
   பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
   பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ
   பாயும் நீர் அரங்கந் தன்னுள் பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
   பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
   பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
   பார்-ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை
   பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
   பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி
   பார் ஆரும் காணாமே பரவை மா
   பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
   பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான்
   பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்
   பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு
   பார் மன்னர் மங்கப் படைதொட்டு வெம் சமத்துத்
   பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
   பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
   பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி
   பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
   பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்
   பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று
   பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
   பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
   பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
   பாரித்து எழுந்த படை மன்னர்-தம்மை மாள பாரதத்து
   பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து
   பாரும் நீர் எரி காற்றினோடு
   பாருள் நல்ல மறையோர் நாங்கைப்
   பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன்-தன்
   பால்-ஆலிலையில் துயில் கொண்ட
   பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
   பால் என்கோ? நான்கு வேதப்
   பால் வாய்ப் பிறைப் பிள்ளை ஒக்கலைக் கொண்டு பகல் இழந்த
   பாலகன் என்று பரிபவம் செய்யேல்
   பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம்
   பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
   பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
   பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி
   பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின்
   பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
   பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
   பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
   பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
   பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும்
   பாவியாது செய்தாய் என் நெஞ்சமே
   பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
   பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்