தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    முத்தொள்ளாயிர நூலின் பாடுபொருளாக எதைக் கூறலாம்?

    முத்தொள்ளாயிரம் மூவேந்தர் புகழ்பாடுவது. மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள் குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும், பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ் பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும் புகழப்பட்டுள்ளன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:56:07(இந்திய நேரம்)