தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    பேயாழ்வார் என்று பெயர் அமையக் காரணம் யாது?

    இவர் தம்மை மறந்த நிலையில் பேய் பிடித்தவர் போலக் கண்கள் சுழலும்படி அழுதார்; சிரித்தார்; தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார் இதனால் இவர் பேயாழ்வார் ஆனார்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:57:07(இந்திய நேரம்)