தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4. மடல் இலக்கிய வகையின் முன்னோடி யார்? அவர் பாடிய நூல்கள் யாவை?

    மடல் இலக்கிய வகையின் முன்னோடியாகத் திகழ்பவர் திருமங்கை ஆழ்வார் ஆவார். அவர் பாடிய நூல்கள் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பன ஆகும்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 09:53:53(இந்திய நேரம்)