தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1. இன்ப மடல் என்று மடல் இலக்கியத்திற்குப் பெயர் வரக் காரணம் யாது?

    அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களில் இன்பப் பொருளைச் சிறப்பித்துப் பாடுவதால் மடல் இலக்கியத்திற்கு இன்ப மடல் என்ற பெயர் ஏற்பட்டது.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 10:22:16(இந்திய நேரம்)