சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. இன்ப மடல் என்று மடல் இலக்கியத்திற்குப் பெயர் வரக் காரணம் யாது?
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களில் இன்பப் பொருளைச் சிறப்பித்துப் பாடுவதால் மடல் இலக்கியத்திற்கு இன்ப மடல் என்ற பெயர் ஏற்பட்டது.
முன்
பாட அமைப்பு
Tags :