தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4. தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களில் இரண்டினைக் குறிப்பிடுக

    தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களில் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள் என்ற நூல்களும் அடங்கும்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 13:03:15(இந்திய நேரம்)