தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2)

    தொல்காப்பியர் ‘தந்நிலை திரியா’ என்னும் தொடரால் உணர்த்துவது யாது?

    ‘தந்நிலை திரியா’ என்னும் தொடரால் தொல்காப்பியர் 'மாற்றம் பெறாத உயிர்எழுத்து’ என்பதை உணர்த்துகிறார். அதாவது குற்றியலிகரமும் குற்றியலுகரமும் நிலைமாற்றம் பெற்றவை என்பதை உணர்த்துகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2017 16:09:35(இந்திய நேரம்)