Primary tabs
-
பாடம் - 6P10116 ஜெயகாந்தனின் சிறுகதைகள்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான ஜெயகாந்தனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.
-
ஜெயகாந்தனின் சிறுகதைகளின் கதைப்போக்குகளைப் பெரிதும் அறிந்து கொள்ள இயலும்.
-
ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வை, ஏழை எளிய மக்களிடம் அவர் காட்டும் அக்கறை, அவருடைய பெண் விடுதலைச் சிந்தனைகள் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
ஜெயகாந்தனின் நடைச்சிறப்பு, படைப்பாளுமைத் திறன் இவற்றையும் அறியலாம்.