தன்மதிப்பீடு : விடைகள் - I
அண்ணாவின் உரைநடைப் படைப்புகளுக்கு நோக்கங்கள் யாவை?
தமிழ் மக்களுக்குத் தமிழ்மொழிப்பற்று,
இனப்பற்று, நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை ஆகிய
உணர்வுகளைத் தோற்றுவிப்பதும் வளர்ப்பதுமே அண்ணாவின்
உரைநடைப் படைப்புகளின் நோக்கங்கள் ஆகும்.