தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (5)

    மு.வ.வின் உரைநடையில் தமிழின் இனிமை புலப்படுவதைச் சுட்டுக.

        மு.வ.வின் உரைநடையில் காணப்படும் தமிழின் இனிமைக்குப் பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

        நெடுந்தொகை விருந்து என்னும் நூலில் ‘அவன் மலைநீர்’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் வரும் பகுதி:

        “தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வந்தான். அவன் வருகையைத் தலைவியும் தோழியும் எதிர்பார்த்திருந்தனர்". எனவரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 13:18:48(இந்திய நேரம்)