இந்தப் 
 பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்? 
  
	
  
  
                
                 
                  
                  சைவத் திருமுறைகளைப் 
                      பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
 
                 
                 
                  
                  சிற்றிலக்கிய 
                      வகைகளை அறியலாம்.
 
                 
                 
                  
                   அற்புதத் 
                      திருவந்தாதியின் அமைப்பையும் இலக்கியச் சிறப்பையும் அறிந்து 
                      மகிழலாம்.
 
                 
                 
                  
                  அந்நூல் விளக்கும் சைவ 
                      நெறியை - அன்பு நெறியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
 
                 
                 
                  
                  சிவபெருமான் திருவருளைப் 
                      பற்றியும், அடியார்களின் அன்புப் போக்கையும் அறிந்து கொள்ளலாம்.