இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
சைவத் திருமுறைகளைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சிற்றிலக்கிய
வகைகளை அறியலாம்.
அற்புதத்
திருவந்தாதியின் அமைப்பையும் இலக்கியச் சிறப்பையும் அறிந்து
மகிழலாம்.
அந்நூல் விளக்கும் சைவ
நெறியை - அன்பு நெறியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமான் திருவருளைப்
பற்றியும், அடியார்களின் அன்புப் போக்கையும் அறிந்து கொள்ளலாம்.