Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)வினாவுத்தரம் சித்திரகவியை உணர்ந்து கொள்ள ஓர்
உரைநடைப் பகுதியைத் தருக.
வினாவுத்தரம் என்பது வினாக்கள் கேட்டு அதன்
வழியாக ஒரு புதிய இணைப்புச் சொல்லைப் புதிதாகப்
பெறுவதாகும்.
வ.எண்கேள்விபதில்(1)செல்வம் என்பதற்கு உரிய
ஈரெழுத்துச் சொல் யாது?திரு(2)சாப்பிடப் பயனாகும் ; உமி
தரும் பொருள் யாது?நெல்(3)தோட்டங்களைக்
காப்பதற்காக இடப் படுவது
எது?வேலி(4)சிவபெருமான் இருக்கும்
ஊர் எது?திரு+நெல்+வேலிஅதுவே திருநெல்வேலி என்னும் ஊராகும். இதுவே
வினாவுத்தரம் என்னும் சித்திரகவிக்குரிய உரைநடை
எடுத்துக்காட்டாகும்.