தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (2)
    சுழிகுளம் - சித்திரகவிக்குரிய இயல்புகள் யாவை?


    ஒரு செய்யுள் நான்கு அடியும், ஒவ்வொரு அடியும்
    எட்டு எழுத்துகளையும் மட்டுமே பெற்றிருக்க
    வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும்,
    உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். இதுவே
    சுழிகுளம்     சித்திரகவிக்குரிய     இயல்புகளாக
    அமைகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:34:27(இந்திய நேரம்)