Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
(3)அக்கர சுதகம் - சித்திரகவியை விளக்குக.
ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப்
பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதனைப் பெறப்
படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக்
குறைத்துப் பொருள்களைப் பெறுவது இவ்வகைச்
சித்திரகவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் =
நீக்கம்)எடுத்துக்காட்டு :
(1) இலைகளுள் சிறந்தது = தலைவாழை(2) தலைவரை விளிப்பது = தலைவா(3) உறுப்பினுள் சிறந்தது = தலை