தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •             


    3)
    பஞ்சமரபு - பெயர்க்காரணம் உரைக்க.
    (1) இசைமரபு, (2) வாச்சியமரபு,     (3) நிருத்தமரபு,
    (4) கவிநயமரபு, (5) தாளமரபு எனும் ஐந்து மரபுகளைப்
    பற்றிக் கூறும் நூல், ஆதலால் பஞ்சமரபு எனப் பெயர்
    பெற்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:51:21(இந்திய நேரம்)