தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)

    தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
    குறுஞ்சீர் வண்ணம் - குற்றெழுத்து மிகுதியாகப்
    பயின்று வருவது.
    நெடுஞ்சீர் வண்ணம் - நெடிலெழுத்து மிகுதியாகப்
    பயின்று வருவது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:56:05(இந்திய நேரம்)