Primary tabs
LXXXX
வகர ஈற்றுச் சுட்டுப்பெயர் அற்றுச் சாரியை
பெறும் என்பது.
155
யாது, அஃது, இஃது, உஃது, என்பன உருபு
ஏற்கும்போது அன்சாரியை பெறும் என்பதும்,
அன்சாரியை பெறும்வழிச் சுட்டுப்பெயர்களில் உள்ள
ஆய்தம் கெடும் என்பதும்.
156
ஒருபது முதலிய சொற்கள் உருபு ஏற்கும்போது இடையே
ஆன்சாரியைவரின் பத்து என்பதன் பகரஒற்று
நீங்கலான ஏனைய கெடும் என்பதும், ஒன்பது
என்பதும் ஆன்சாரியையோடு உருபு ஏற்கும்போது
இப்பெற்றியதே என்பதும்.
157
சொல்லப்படாத புணர்ச்சி முடிபுகளைச் சொல்லப்பட்ட
முடிபுகளொடு ஒட்டி நோக்கி ஏற்றபெற்றி அமைத்துக்
கொள்க என்பது.
158
செய்யுளுக்கென்றே வரையறுக்கப்பட்ட விதிகள் :
தத்த மொத்த குற்றெழுத் தோடள
பெழூஉ மையௌ இஉ என்னு
மாயீ ரெழுத்தோ டளபெழு மென்ப.
மீரொற் றாகுஞ் செய்யு ளுள்ளே.
விரித்தல் தொகுத்தலும் வருக்செயுள் வேண்டுழி.
டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின்.
தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே.
மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ்
செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப.