தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Swaminatham


vi

எழுத்துப்பிழைத் திருத்தம் :

1.
ரகரத்தை றகரமாக்கல் : சோரு > சோறு இருவேனிலாரு மனைமாலை > இருவேனிலாறா மனைமாலை - அகத்திணை மரபு 2. 4 மொழியெனவாருந் > மொழியெனவாறாந்-எச்சமரபு 124
2.
றகரமெய் ‘ர்க்’ ஆக ஆக்கல் : (இடை)யு யிற் குற்றொற்று > யுயிர்குற்றொற்று
3.
ரகரத்தை ழகரமாக்கல்: வருவில்வாந் > வழுவிலாந் - எச்சமரபு 6.1
4.
நகரத்தை னகரமாக்கல் : முதநிலை > முதனிலை - பதமரபு 2 . 2
5.
விடப்பட்ட எழுத்தைப் புதிதாகச் சேர்த்தல் : (செய்யூ)விற்பும் > விறப்புங் (புள்ளியில் மேலே பகரத்தை எழுதியதால் எழுத்துப்பிழையையும் நீக்கிவிட்டது) - வினை மரபு 7.1 வினையஞ்சிலக் குறிப்பாகுஞ்சினை > வினையெஞ்சிலக் குறிப்பாகுஞ்சினை - 3 வரி (சிறப்பின்) வ...................யெ யென் - வழாயெ - எச்சமரபு 15.1 நமனகுறிற் > நமனக்குறிற் - எழுத்தாக்க மரபு, 7. 4
 
 
6.
மிகையெழுத்தை அடித்தல் : தொளிதல் > தெளிதல் - எச்சமரபு 16.3 வது வரி
 
 
7.
மொழிமாறுற்றுதலடி தொறும் > மொழிமாறுற்றுதலடி தோறும் - 4வது வரி கொள்ளுமே > கொளுமே - பதமரபு 2.4

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:49:06(இந்திய நேரம்)